கோவிட் தொற்று இரண்டாவது அலை குறித்து மக்கள் நலவாழ்வு இயக்கத்தின் அறிக்கை – மே 2021

நாடு ஒரு மோசமான சூழலை கடந்து கொண்டிருக்கின்றது. பல நகரங்களில் நோயாளிகள் மருத்துவ மனைகளில் படுக்கை வசதியும், ஆக்சிஜனும் இதர மருத்துவ வசதிகள் கிடைக்காமல் அவதியுறும் நிலை எழுந்துள்ளது. பரிசோதனை அறிக்கை கிடைப்பது தாமதமாகிக் கொண்டிருக்கின்றது அதே நேரம் மயானங்களில் பிணங்களை எரிக்க நெடுநேரம் வரிசையில் நிற்கும் நிலையும் இருக்கின்றது. இந்த சூழலில் மக்கள் உடல் நலத்திற்காகவும் அதனை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்பதற்காகவும் இயங்கும் அகில இந்திய அளவிலான மக்கள் நல்வாழ்வு இயக்கங்கமும், இதர சமூகநல …

கோவிட் தொற்று இரண்டாவது அலை குறித்து மக்கள் நலவாழ்வு இயக்கத்தின் அறிக்கை – மே 2021 Read More »